My Blog List

Thursday, 7 July 2011


மரம் …
கடும் நச்சு காற்றை
வடிக்கட்டும் தாவரம்.
மனிதா …
மரம் வளர்த்து
நாளைய தலைமுறை
வாழ … “தா”வரம் .





மண்ணுக்கும்
மரம்தான் உரம் !
மழைக்கும்
மரம்தான் வரம் !!
மனிதா …
கோடாரியை தூர எறி!
மரம் காக்கும் … புது
கொள்கைத் தரி !!

No comments:

Post a Comment